ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி…
கன்னியாகுமரி மாவட்டம், சமூக நலத்துறை சார்பில், தோவாளை ஊராட்சி ஒன்றியம்,
அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், அவர்கள் தலைமையில்,
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருமாங்கல்யத்திற்கு
8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை வழங்கினார்கள்.