தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் வானரமுட்டியில் குளத்தில் கழிவு நர் கலக்காமல் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் 3 திட்ட பணிகளுக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவள்கள் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் வானரமுட்டியில் குளத்தில் கழிவு நர்
கலக்காமல் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் 3 திட்ட பணிகளுக்கு
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ
அவள்கள் அடிக்கல் நாட்டினார். அருகில், மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.கி.செந்தில்ராஜ் கூட்டுறவுத்துறை மேலாண்மை இயக்குநர்
திரு.கோவிந்தராசு,(ஒய்வு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
திரு.தனபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.சத்யா, மாவட்ட கவுன்சிலர்
திருமதி.பிரியாகுருராஜ், கயத்தாறு செயல் அலுவலர் திரு.முருகண் மற்றும்
அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.