திரு. ஓ. பன்னீர்செல்வம்‌ அவர்களை, அவரது இல்லத்தில்‌ (4.2.2021 – வியாழக்‌ கிழமை), கழக புரட்சித்‌ தலைவி அம்மா பேரவை இணைச்‌ செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினா்‌ திரு. அ. பிரபு அவர்கள்‌ நேரில்‌ சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்‌.

Loading

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஒருங்கிணைப்பாளரும்‌,
மாண்புமிகு தமிழ்‌ நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம்‌
அவர்களை, அவரது இல்லத்தில்‌ (4.2.2021 – வியாழக்‌ கிழமை),
கழக புரட்சித்‌ தலைவி அம்மா பேரவை இணைச்‌ செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள,
கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினா்‌ திரு. அ. பிரபு அவர்கள்‌
நேரில்‌ சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *