கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பூவாலை ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது…

Loading

கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பூவாலை ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது வட்டார மருத்துவ அலுவலர் அமுதா தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் ஒன்றிய செயலாளர் கோவி. ராஜாங்கம் சேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பன் வரவேற்றார் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்து கர்ப்பிணிகளுக்கு அம்மா பெட்டகத்தை வழங்கினார் விழாவில் மாவட்ட அவைத்தலைவர் குமார் மீனவ செயலாளர் வீராசாமி பாசறை செயலாளர் சண்முகம் கூட்டுறவு வங்கி தலைவர் கோவிந்தராஜன் கணேஷ் ஜெ பேரவை சந்தர் ராமஜெயம் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி நிர்வாகிகள் முருகன் செந்தாமரை சந்திரமோகன் ஒன்றிய கவுன்சிலர் வசந்தி சுகந்திரதாஸ் நன்றி கூறினார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *