அனைவருக்கும்‌ வீடு திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.38.17 கோடி மதிப்பீட்டில்‌, 384 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணிகளை பூமி பூஜை…

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌
ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
ஒடையாகவுண்டன்பாளையத்தில்‌ தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்‌,
அனைவருக்கும்‌ வீடு திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.38.17 கோடி மதிப்பீட்டில்‌,
384 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணிகளை பூமி பூஜையிட்டு,தொடங்கி வைத்தார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *