கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Loading

மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கே ராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் கே ஆனந்தி நகர பொருளாளர் ராமலிங்கம்காங்கிரஸ் நகர தலைவர் முருகன் மாவட்ட நிர்வாகி ரவி, மதிமுக மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் காமராஜ் நகர செயலாளர் இரா ரமேஷ், சிபிஐ மாவட்ட செயலாளர் பி துரை நகர செயலாளர் சக்திவேல் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் சுரேந்தர் நகர செயலாளர் சிற்பி செந்தில் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட இளம் சிறுத்தைகள்அமைப்பாளர் வெங்கிடுசாமி நகர செயலாளர்கள் கார்த்தி வழக்கறிஞர் கிருஷ்ணராஜ்h தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஷேக் நூர்தீன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் காசிம் அலாவுதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் ராஜா முகமது, ஆர் எம் பி ஐ மாவட்ட தலைவர் என் அர்ச்சுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் உத்திராபதி பாண்டுரங்கன் வழக்கறிஞர் சங்கரன் எஸ் கே ஏழுமலை உள்ளீட்டு அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

உறுதி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் மத நல்லிணக்கம் காத்திட அனைவரும் ஒன்றுபடுவோம் எனும் துண்டுபிரசுரம் பண்ருட்டி காந்தி ரோடு ராஜாஜி சாலை கடலூர் சாலை கடைவீதிகளில் விநியோகம் செய்தார்கர்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *