நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை AIDEF சம்மேளனம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

Loading

நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை AIDEF சம்மேளனம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு AIDEF. பொது செயலாளர் தலைமை தாங்கினார்.பின்பு செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அ அரசிற்கு உட்பட்ட வெடிமருந்து பாதுகாப்பு தொழிற்சாலை இரயில்வேதுறை தபால்துறை ஆகியனவற்றை தனியார் மையமாக்கபடுவதினை கண்டித்தும் பென்சன் திட்டம் உட்பட 13 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி 01-03-2021 அன்று நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்கின்றனர். அது மட்டுமின்றி மத்திய அரசு ஊழியர்கள் பாதிக்கபடும் சூழ்நிலை குறித்தும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் CFLU தலைவர் G.ரவி பொது செயலாளர்:ஹரிவநரசுப்ரமணியன் இணைசெயலாளர்: ஈஸ்வரன் செயல்தலைவர்:திரு.நாசர் பொருளாளர் : ரவிகுமார் துணைதலைவர் : சங்கிலியன், அரவிந்தன்,மாரசாமி,அமைப்பு செயலாளர்: பாலமுருகன், ஜஸ்டின் பிரபு உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *