தேனி மாவட்ட சிறுவியாபாரிகள் சங்க தலைவர் முருகேசன் இல்ல திருமண விழாவில் குடும்ப நிவாரண நிதி ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மாநில கௌரவத் தலைவர் திருRSராஜசேகரன் அவர்களின் திருக்கரங்களால் வழங்கினார்.
தமிழக சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்க உறுப்பினர்
தேனி-பழனி செட்டிப்பட்டி ,
திரு. வீரையா முருகேசன் அவர்கள்
வீரமரணம்
அடைந்தமைக்கு அவரது குடும்பத்தாருக்கு தேனி மாவட்ட சிறுவியாபாரிகள் சங்க தலைவர் முருகேசன் இல்ல திருமண விழாவில் குடும்ப நிவாரண நிதி ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மாநில கௌரவத் தலைவர் திருRSராஜசேகரன் அவர்களின் திருக்கரங்களால் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் ARராசாமுருகேசன் மாநிலத்துணை தலைவர்
Pமாடசாமி,
மாநில கௌரவ ஆலோசகர்
R.ஜெயபிரகாஷ் தலைமை அலுவலக செயலாளர்
S. காந்திராஜன்
திண்டுக்கல் மாவட்ட செயலாளர்
K வினோத்
தேனி நகர தலைவர் முருகன்
தேனி நகர செயலாளர் நாகராஜ்
தேனி நகர நிர்வாகிகள் ரவிக்குமார்முகிலன்
பெருமாள்
விஜயன்
ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்
தமிழரசன் ஆண்டிபட்டி பேரூர் செயலாளர் குமார் கம்பம் நகர தலைவர் Kசிங்கத்துரைகம்பம் நகர பொருளாளர்
முருகேசபாண்டியன கம்பம் நகர துணைத் தலைவர்
தர்மராஜ்
கம்பம் நகர செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி
தேனி-PC பட்டி துணைச்செயலாளர் சவுண்டப்பன் எண்ணற்ற ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.