சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், அவர்களிடம் நேற்று ஆய்வு ..

Loading

சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், அவர்களிடம் நேற்று ஆய்வு மேற்கொண்டார் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட முகாமை இயக்குனர் செல்வி மாலதி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply