வடலூர் ஜோதி தரிசன விழா…

Loading

வடலூர் ஜோதி தரிசன விழா அருள் ஜோதிலிங்க சுவாமிகள் ஆசிரமம் மூலமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சேலம் அம்மாபேட்டை சேர்ந்தவர்கள் மூலமாக ஜோதிலிங்க சுவாமிகள் அவர்கள் தொடங்கப்பட்டு தாபகர் சாமிநாத முதலியாரால் ஈர்க்கப்பட்டு பின்னர் அவருடைய பேரனும் ஆகிய டீ .சத்தியமூர்த்தி அவர்கள் சத்திய ஞானசபை சோதி தரிசனம் வரும் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் அளித்து வருகிறார்கள் இத்துடன் திருநாவுக்கரசு ஒருவர் தலைவர் துணைத்தலைவர் ஜெய கோபி, ஜோதிலிங்கம், சாய் பிரபு ,.ஜோதிமணி, பழனிச்சாமி சிவகுமார் செந்தில்குமார் கோவிந்தன் ஞானசேகரன் நாகநாதன் கலைச்செல்வன் பிரகாஷ் வினோத்குமார் சிவகுமார் பாஸ்கர் மணிகண்டன் தங்கவேல் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *