தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையும் வாயிலாக வருவாய் துறையில் தட்டச்சர்களாக தேர்தெடுக்கப்பட்ட 14 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையும் வாயிலாக வருவாய் துறையில் தட்டச்சர்களாக தேர்தெடுக்கப்பட்ட 14 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *