32வது சாலை பாதுகாப்பு மாத விழாவினைத்‌ (18.1.2021 முதல்‌ 17.02.2021 வரை) தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்‌ ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌.

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌
அலுவலக கூட்டரங்கில்‌, 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவினைத்‌ (18.1.2021 முதல்‌ 17.02.2021 வரை)
தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்‌.
உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ச.கவிதா, மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.பி.தங்கதுரை,வட்டார போக்குவரத்து அலுவலர்‌ (ஈரோடு மேற்கு) திரு.பதுவைநாதன்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *