சோமரசம்பேட்டை எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Loading

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், மணிகண்டம் வடக்கு ஒன்றியம் சார்பில் சோமரசம்பேட்டை எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *