எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விநாயகம் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு நடைபெற்றது.

Loading

கடலூர் மேற்கு மாவட்டம் கீரை பாளையம் த்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விநாயகம் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் கடலூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.அருண்மொழிதேவன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் உடன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் மற்றும் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் வீ.டி கலைச்செல்வன் ராதாகிருஷ்ணன் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை தொடக்க வேளாண்மை துறை துணைத் தலைவர் குட்டி கருணாகரன் கூட்டுறவு சங்க தலைவர் ஆசைத்தம்பி மற்றும் மாவட்ட பிரதிநிதி சுகந்தி ஆசைத்தம்பி வேளாண்மை கூட்டுறவு தலைவர் அன்பழகன் வீரசோழன் தலைவர் தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் பிரவீன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *