முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்ட புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்து மடல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் வழங்கினார்.

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்ட புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்து மடல்களை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஸ்ரீதரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் வழங்கினார்.உடன் மாவட்ட வட்டார வளர்ச்சி முகமை இயக்குநர் திருமதி.கெட்சிலீமா அமாலினி உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *