கொரோனா வைரஸ்‌ தொடர்பான விழிப்புணர்வு மராத்தான்‌ ஒட்டத்தை மாண்புமிகு வருவாய்‌, பேரிடர்‌ மேலாண்மை மற்றும்‌ தகவல்‌ தொழில்‌ நுட்பவியல்துறை அமைச்சா்‌ திரு.ஆர்‌.பி. உதயகுமார்‌ அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.

Loading

மதுரை மாவட்டம்‌ வாடிப்பட்டி வட்டம்‌ தனிச்சியம்‌ பிரிவிலிருந்து நேரு யூவகேந்திரா சார்பில்‌ கொரோனா வைரஸ்‌ தொடர்பான விழிப்புணர்வு
மராத்தான்‌ ஒட்டத்தை மாண்புமிகு வருவாய்‌, பேரிடர்‌ மேலாண்மை மற்றும்‌ தகவல்‌ தொழில்‌ நுட்பவியல்துறை அமைச்சா்‌ திரு.ஆர்‌.பி. உதயகுமார்‌
அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌. மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ சோழவந்தான்‌ சட்டமன்ற
உறுப்பினர்‌ திரு.கே.மாணிக்கம்‌ ஆகியோர்‌ உடன்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *