தேனி மாவட்டம் தேனியில் அனைத்திந்திய செட்டியார்களின் பேரவை கலந்தாய்வு கூட்டம்.

Loading

அனைத்திந்திய செட்டியார்களின் பேரவை கலந்தாய்வு கூட்டம் தேனி மாவட்டம் தேனியில் சுமார் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் தேனி ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் மாவட்ட செயலாளர் முருகதாஸ், ஐயப்பன் மற்றும் மாவட்ட பொருளாளர் ராஜாராம் வர்த்தக மாவட்ட செயலாளர் வைரமுத்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜ் கணேஷ், அறிவழகன், சுப்புராஜ், பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டத்தை சிறப்பித்தனர். இறுதியில் நகர செயலாளர் நன்றி தெரிவித்து கொடுத்த நிறைவு செய்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *