கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌ வருவாய்த்துறை சார்பாக நடைபெற்றுவரும்‌ திட்டப்பணிகள்‌ குறித்த மாதந்திர ஆய்வுக்கூட்டம்‌

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌,
மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ முன்னிலையில்‌, வருவாய்த்துறை சார்பாக நடைபெற்றுவரும்‌
திட்டப்பணிகள்‌ குறித்த மாதந்திர ஆய்வுக்கூட்டம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வருவாய்‌ கூட்டரங்கில்‌
நடைபெற்றது. உடன்‌ சார்‌ ஆட்சியர்‌ (பத்மநாபபுரம்‌) திருமதி.ஷரண்யா அறி இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது) திரு.மா.வீராசாமி, துணை ஆட்சியர்கள்‌, வட்டாட்சியர்கள்‌,
வருவாய்‌ ஆய்வாளர்கள்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *