குள்ளம்பாளையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு வழங்கினார்

Loading

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளம்பாளையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு வழங்கினார் ,மாவட்ட ஆட்சித் தலைவர் சி கதிரவன் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *