திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன் – அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வருவதற்காக நண்பர்களான சாஜிநாத், சாபு, சுஜித், ராஜேஷ், ராகுல், ரெஜினேஷ் மற்றும் ஒருவர் முடிவு செய்தனர்.
Read more