மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் 2 -ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில்  இரண்டு ஆண்டுகளுக்கு பின் வியாழக்கிழமை இரவு  நடைபெற்ற பங்குனிமாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சகணக்கான பக்தர்கள்

Read more

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி விழுப்புரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி விழுப்புரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி மு

Read more

தரையில் அமர்ந்து பாடம் கேட்ட ஸ்டாலின்.. இப்படி ஒரு எளிமையான முதல்வரா?.. குவியும் பாராட்டு

Loading

தரையில் அமர்ந்து பாடம் கேட்ட ஸ்டாலின்.. இப்படி ஒரு எளிமையான முதல்வரா?.. குவியும் பாராட்டு விழுப்புரம்: தமிழகக்தில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற மகத்தான திட்டத்தை முதல்வர்

Read more

திடீரென இடி தாக்கியதில் பசு மாடு இறந்தது

Loading

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் மாசிலாமணி தந்தை பெயர் கோவிந்தன் என்பவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார் திடீரென இடி தாக்கியதில்

Read more

ஏழை எளிய குடும்பங்களுக்கு பவ்டா தொண்டு நிறுவனம் நிவாரண உதவி.

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பவ்டா தொண்டு நிறுவனம் மூலம் 150 ஏழை எளிய குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். செஞ்சியை சேர்ந்த

Read more

செஞ்சி தொகுதி அமமுக வெற்றி வேட்பாளர் கௌதம் சாகர் வேட்புமனு தாக்கல்

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் சுறுசுப்பாக பல்வேறு கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். இதில் அமமுக செஞ்சி தொகுதி வேட்பாளர் கௌதம் சாகர்

Read more

மாணவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உணவு சமைத்தல் போட்டி கல்லூரி முதல்வர் திரு.கே.ஹரிக்குமார் அவர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டது.

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதிப்புமிகு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்அவர்களின் வழிகாட்டலின் படியும் செஞ்சி மாவட்டக் கல்வி

Read more

பாலியல் தொழில் நடக்கும் தனியார் தங்கும் விடுதிக்கு போலீசார் சீல்

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஆர்.கே.ஜி தனியார் தங்கும் விடுதியில் தொடர்ந்து பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார்

Read more

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் தாலுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் கடை உரிமையாளர்களுக்கு குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைபடுத்துதல் சட்டம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

Loading

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் தாலுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் கடை உரிமையாளர்களுக்கு குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைபடுத்துதல் சட்டம் மற்றும் கொரோனா

Read more

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு ரூ.51.47 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய 41 கழிவறைகள் 10 குளியளறைகள் 2 உடை மாற்றும் அறைகள் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

Loading

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகள் வசதிக்காக திருக்கோயிலுக்கு வடக்கு பக்கம் திருக்கோயில் சார்பாக ரூ.51.47 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன்

Read more