அஜாக்கிரதையாக கையாண்ட துப்பாக்கி … பெண் படுகாயம்: எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!
விருத்தாசலம் அருகே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவத்தில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.அதுமட்டுமல்லாமல் முறையாக விசாரணை நடத்தாத எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Read more