மதுரை யா.ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரியில்‌ நடைபெற்ற வேளாண்‌ இயந்திர கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ அவர்கள்‌ திறந்துவைத்து பார்வையிட்டார்‌.

Loading

மதுரை யா.ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரியில்‌ நடைபெற்ற வேளாண்‌ இயந்திர கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ அவர்கள்‌ திறந்துவைத்து பார்வையிட்டார்‌.

Read more

குடியரசுரசு தின விழாவை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

Loading

குடியரசுரசு தின விழாவை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார் கொடியேற்றிய பின் மதுரை மாநகர, மாவட்ட

Read more

அமைச்சர்‌ திரு.செல்லூர்‌.கே.ராஜு அவர்கள்‌ மதுரை பைபாஸ்ரோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ தொழிலாளர்களுக்கான ஓய்வு ஊதிய பணப்பயன்‌ காசோலையினை வழங்கினார்‌.

Loading

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்‌ திரு.செல்லூர்‌.கே.ராஜு அவர்கள்‌ மதுரை பைபாஸ்ரோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ தொழிலாளர்களுக்கான ஓய்வு ஊதிய பணப்பயன்‌ காசோலையினை வழங்கினார்‌. மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன்‌ மதுரை

Read more

மதுரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ 2021 ஆம்‌ ஆண்டுக்கான இறுதி வாக்காளர்‌ பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரநிதிகள்‌ முன்னிலையில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன் அவர்கள்‌ வெளியிட்டார்‌.

Loading

மதுரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ 2021 ஆம்‌ ஆண்டுக்கான இறுதி வாக்காளர்‌ பட்டியலை அங்கிகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரநிதிகள்‌ முன்னிலையில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.த.அன்பழகன் அவர்கள்‌

Read more

பாசன பகுதிகளுக்கான தண்ணீரினை மதகு அணையிலிருந்து கிருதுமால்‌ கால்வாயில்‌ மாண்புமிகு பால்வளம்‌ மற்றும்‌ பால்பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சா்‌ திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள்‌ தண்ணீர்‌ திறந்துவைத்தார்‌.

Loading

வைகை ஆற்றிலிருந்து விருதுநகர்‌ மாவட்ட திருச்சுழி வட்டத்திலுள்ள பாசன பகுதிகளுக்கான தண்ணீரினை மதகு அணையிலிருந்து கிருதுமால்‌ கால்வாயில்‌ மாண்புமிகு பால்வளம்‌ மற்றும்‌ பால்பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சா்‌ திரு.கே.டி.ராஜேந்திர

Read more

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டியில் உள்ள நிலையூர் பெரிய கால்வாயில் 1959ல் கட்டப்பட்ட பழைய தரைப் பாலம் பழுதடைந்துள்ளது. இதனை ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய தரைப்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

Loading

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டியில் உள்ள நிலையூர் பெரிய கால்வாயில் 1959ல் கட்டப்பட்ட பழைய தரைப் பாலம் பழுதடைந்துள்ளது. இதனை ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய

Read more

மதுரையில் கொரோனா தடுப்பு ஊசி போடும் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

Loading

மதுரையில் கொரோனா தடுப்பு ஊசி போடும் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப் படைத்து

Read more

மதுரை மாவட்டத்தில்‌ நடைபெறும்‌ பல்வேறு நிகழ்ச்சிகளில்‌ கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா்‌ திரு.எடப்பாடி.கே.பழனிசாமி…

Loading

மதுரை மாவட்டத்தில்‌ நடைபெறும்‌ பல்வேறு நிகழ்ச்சிகளில்‌ கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா்‌ திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களைமாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சா்‌ திரு.செல்லூர்‌.கே.ராஜு அவர்கள்‌ பூங்கொத்து கொடூத்து

Read more

பாலமேட்டில் உற்சாகமாக ஜல்லிக்கட்டு சீறிபாய்ந்த 783 காளைகள், அடக்கிய மாடுபிடி வீரர்கள்…

Loading

மதுரை மதுரை பாலமேட்டில் நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிகட்டு விழா தொடங்கி நடைபெற்றது. இதில் மொத்தம் 783 காளைகள் பங்கேற்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் விழா

Read more

மதுரையில் பாதுகாப்பு அதிகாரிகளை வரவிடாமல் மக்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி…

Loading

மதுரை, தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாப்பது தனது கடமை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக டில்லியில்

Read more