குலசேகரபுரத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசு!

Loading

குலசேகரபுரத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசு! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், குலசேகரபுரம் கிராம ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பைகளை

Read more

புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி..MLA சண்முகையா தொடங்கி வைத்தார்!

Loading

குலையன்கரிசல் ஊராட்சி பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சி கூட்டாம்புளி

Read more

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை.. மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!

Loading

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட

Read more

தூத்துக்குடியில் நீர் மோா் பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்!

Loading

தூத்துக்குடி மாநகர பகுதியில் தமிழக முதலமைச்சர் உத்தரவு படி கோடைகாலத்தை முன்னிட்டு பிரையண்ட்நகா் 44வது வட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை வடக்கு மாவட்ட திமுக

Read more

தூத்துக்குடியில் விசிக சமத்துவ அணிவகுப்புடன் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை!

Loading

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தும், தேர்தல் அங்கீகார வெற்றி

Read more

தூத்துக்குடியில் ரூ.94.54 இலட்சம் செலவில் சாலைப் பணி: அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!

Loading

தூத்துக்குடி ஜெயராஜ் சாலைப் பகுதியில் ரூ.94.54 இலட்சம் செலவில் பயனுறு சாலை அமைக்கும் பணியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

Read more

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை அடைக்க வேண்டும்..கிறிஸ்தவர்கள் போராட்டம்!

Loading

தூத்துக்குடி அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணி குழு சார்பாக ஏப்ரல் 18 புனித வெள்ளி கிழமையை முன்னிட்டு ஒரு நாள் மதுக்கடைகளை அடைக்க

Read more

பங்குனி உத்திர திருவிழா.. தென்மாவட்ட சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்!

Loading

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது. அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா

Read more

தூத்துக்குடியில் புதிய குளம், பூங்கா, நடைபாதை அமைக்க கலெக்டர் ஆய்வு!

Loading

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக குளம் அமைத்தல், குளங்கள்தூர்வாருதல், சிறுவர் பூங்கா அமைத்தல் மற்றும் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 200 பூங்காக்கள்.. மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் தகவல்!

Loading

பொதுப் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவரும் வகையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது என தூத்துக்குடி,வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன்

Read more