கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை..மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

திருவள்ளூரில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Read more

யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது!

Loading

குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்,மேலும் அவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட வனச்சரக அலுவலர் விசாரணை

Read more

நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

Loading

ஆறுகள், நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வேண்டுகோள்விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நீர்நிலைகள், ஆறுகள்

Read more

5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை.. அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார், தமிழ்நாடு முதலமைச்சர் புதிய விரிவான மினி

Read more

தமிழகத்தில் கொலை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து அதிகரிப்பு..முன்னாள் அமைச்சர் டிஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Loading

தமிழகத்தில் கொலை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் டிஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நகராட்சி தி மு க அரசின்

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள்..கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.பி. கார்த்திகேயன் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Read more

 நாளை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் குறைதீர் முகாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான மாதத்திற்கான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. உணவுப்பொருள்

Read more

1014 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.131.80 கோடி கடனுதவி..மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Loading

பட்டரைபெரும்புதூரில் மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு 1014 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகளை

Read more

தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை!

Loading

பச்சிளம் குழந்தையை சாலையோர முட்புதரில் வீசிச்சென்ற தாய் யார்? எதற்காக அவர் குழந்தையை வீசிச்சென்றார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில்

Read more

16ம்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Loading

திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திடவும், தரமான சாலைகளை அமைத்திடவும் வலியுறுத்தி, 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி

Read more