நியாய விலை கடைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்!

Loading

திருவள்ளூர் கூட்டுறவு நியாய விலை கடையில் பிஓஎஸ் இயந்திரத்தில் பொதுமக்கள் கைரேகை பதித்து பொருட்களை பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் ஆய்வு

Read more

மாணவர் குறைதீர் முகாமில் 54 மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர உடனடி சேர்க்கை!

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் பயின்ற 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான

Read more

புகையிலை பொருட்கள் வைத்திருத்தல் கடை உரிமம் ரத்து.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் உடனடியாக கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறித்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக

Read more

300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் பயிர் காப்பீடு…மாவட்ட ஆட்சியர் பிரதாப் தகவல்!

Loading

நவரை பருவ நெல், ரபி பருவ தர பயிர்களுக்கு 300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் காப்பீடு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட

Read more

இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர்!

Loading

அடையாளம்பட்டில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் பி.ஆனந்தராஜ் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர்

Read more

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு

Read more

ஆனி அமாவாசையை முன்னிட்டு தெப்ப உற்சவம்..வீரராகவப் பெருமாள்‌ கோவிலில் குவிந்த பக்தர்கள்!

Loading

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்‌ கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர்

Read more

தட்டி கேட்டதால் ஆத்திரம்..அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த தம்பி!

Loading

கஞ்சா போதைக்கு தம்பி அடிமையாவதை தட்டி கேட்ட அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில்

Read more

அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு..ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

Loading

திருவள்ளூரில் உள்ள ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவனம், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகார மையம் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி

Read more

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் பணிகள்.. MP சசிகாந்த் செந்தில் தகவல்!

Loading

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் கொண்டு பணிகள் கழிவுநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு

Read more