மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை பணிநீக்கம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு திருவண்ணாமலையில் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 42சமையலர் பணியிடங்களை நிரப்ப இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கதிர்சங்கர் மீது புகார்
Read more