30 பவுன் நகை-பணத்துடன் மாயமான மணப்பெண்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Loading

30 பவுன் நகை-பணத்துடன் மாயமான மணப்பெண் தஞ்சாவூரில் மீட்கப்பட்டுள்ளார். அவரை அழைத்து வந்தால்தான் வீட்டிலிருந்து எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரிய வரும். நாகர்கோவில் வடசேரி வாத்தியார்விளை

Read more

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது!

Loading

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் மெடிக்கல் காலேஜ் ரோடு, ராஜப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய

Read more

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 விலை நிர்ணயம் செய்ய  வேண்டும்

Loading

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தஞ்சையில் பேட்டி தஞ்சாவூர்,ஜுன்.23: தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க

Read more

தஞ்சை ரயிலடி ஸ்ரீ மத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது

Loading

தஞ்சாவூர்,மே.13: தஞ்சை ரயிலடி அருகே உள்ள ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 13 – ம் தேதி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

Read more

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்

Loading

தஞ்சாவூர், ஏப்.30- தஞ்சாவூர்  அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். விளையாட்டு

Read more

தஞ்சை அருகே தேர் திருவிழாவில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி 11 பேர் பலி முதல்-அமைச்சர் அஞ்சலி

Loading

தஞ்சாவூர், தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் என்கிற திருநாவுக்கரசு சுவாமிகளின் மடம் அமைக்கப்பட்டது. தேர் புறப்பாடு அப்பர் சுவாமிகள் இங்கு ஓய்வு

Read more

தஞ்சாவூர் மாநகராட்சி குடியிருப்போர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்குழு

Loading

தஞ்சாவூர் மாநகராட்சி குடியிருப்போர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் ராஜ மாணிக்கம்

Read more

தஞ்சை அருகே விளார் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

Loading

தஞ்சாவூர், ஏப்.25. தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ந் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு

Read more

தஞ்சை அருகே மாணவியை காதலித்த வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் கைது

Loading

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த வாளமர்கோட்டை வாண்டையார் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மகன் ஆனந்த் (வயது 21).  ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ள இவர் அதே பகுதியை சேர்ந்த

Read more

தஞ்சையில் பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின்முறை சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் – விருது வழங்கும் விழா

Loading

தஞ்சாவூர், மார்ச்.19: தஞ்சையில் பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின்முறை சங்கம் சார்பில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த

Read more