அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீட்டை ஏற்க மாட்டோம்: ஜெயகுமார் திட்டவட்டம்
![]()
சென்னை, ஜூலை – அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்றும் விரும்பவில்லை என்றும் மாஜி அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் இன்று அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.உடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்,கோகுல இந்திரா மற்றும் கட்சியினர் இருந்தனர்.
Read more