சென்னையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்..மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

Loading

மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க

Read more

திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்..ஏராளமான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

Loading

கோவில்பட்டி கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும்

Read more

நாளை மக்கள் தொடர்பு முகாம்.. தேனி மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

தேனி வட்டம், ஜங்கால்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நாளை (09.07.2025) நடைபெற உள்ளது. தேனி மாவட்டம், தேனி வட்டம், கொடுவிலார்பட்டி உள்வட்டம், ஜங்கால்பட்டி

Read more

நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும்: அமைச்சர் அறிவிப்பு!

Loading

தமிழகத்தில் நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்குரிய மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசு

Read more

போராட்டத்தில் ஈடுபட்டால் No Work, No Pay..தலைமைச் செயலாளர் எச்சரிக்கை..!

Loading

நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் “No Work, No Pay” என்ற அடிப்படைபில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார். மத்திய,

Read more

தலித் சமுதாயத்தை புறக்கணித்தால் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும்..EX.MLA சாமிநாதன் எச்சரிக்கை!

Loading

ஆளும் அரசு தலித் சமுதாயத்தை புறக்கணித்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து முன்னாள்

Read more

அரசியல் தலைவர்கள் யோசித்து பேச வேண்டும்: ஐகோர்ட்டு எச்சரிக்கை!

Loading

பொன்முடிக்கு எதிரான வழக்கை வருகிற ஆகஸ்டு 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மதங்களை அவதூறாக பேசியது சர்ச்சையானதையடுத்து இதற்கு எதிராக

Read more

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு புதிய சிலை..அமைச்சர் நாசர் ஆய்வு!

Loading

டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சிலை நிறுவ தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறைந்த

Read more

நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள்..மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!

Loading

நீலகிரி மாவட்டத்தில்” உங்களுடன் ஸ்டாலின்”திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு

Read more

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது..அமைச்சர் வழங்கினார்!

Loading

கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதுதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பாராட்டு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம்

Read more