சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர்…அஜித்தை பாராட்டிய ‘மங்காத்தா’ இயக்குனர்!

Loading

“விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு சராசரி மனிதனாக அஜித் நடித்திருப்பது அருமையாக உள்ளது என்றும் ஆனால், படத்தில் செம்ம சர்ப்ரைஸாக அமைந்தது அர்ஜுனும், ரெஜினாவும் என படக்குழுவினருக்கு இயக்குனர்

Read more

விவசாயிகளுக்கு தி.மு.க அரசு துரோகம் செய்து கொண்டிருக்கிறது..அண்ணாமலை காட்டம்!

Loading

சென்னை: நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் திமுக துரோகம் செய்து கொண்டிருக்கிறது என பா.ஜ.க. மாநில தலைவர்

Read more

பொய் செய்தியை நம்ப வேண்டாம்…தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி அறிவுரை!

Loading

சென்னை: 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின்

Read more

தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை மையம் எச்சரிக்கை!

Loading

நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி

Read more

தோராய பட்டாவுக்குப்பதில் தூய பட்டா வழங்கப்படும்  தமிழ்நாடு முதலமைச்சருக்கு  ஃபெயிரா  பாராட்டு.

Loading

தோராய  பட்டாவுக்குப்பதில் தூய பட்டா வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஃபெயிரா பாராட்டு. .   சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு தூய பட்டா வழங்கப்படுமென சிறப்புமிகு அறிவிப்பினை    வரவேற்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்.   மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்   தமிழகம் முழுவதும் உள்ள நத்தம் நிலம் சம்பந்தமாக, பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு வருவாய்த் துறையின் சார்பில் சரியான முடிவு எடுத்து தகுந்த தீர்வினை ஏற்படுத்திடும் வகையில், நத்தம் நிலவரித் திட்ட தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு விரைவில் இ-பட்டா வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் சட்டப்பேரவையில் சிறப்புமிகு அறிவிப்பினை            வெளியிட்டுள்ளார்கள்.   இத்தருணத்தில் தூய பட்டா மற்றும் தோராய பட்டா குறித்த தெளிவான விவரங்கள் மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் குறித்தும் பதிவிடுவது சிறப்பானதாக இருக்கும். தூய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டாவாகும். ஆனால் தோராய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டா அல்ல. பெயருக்கேற்ப ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஏக்கர் கணக்கிலோ அளவீடு செய்து நத்தம் புறம்போக்கு நிலங்களாக அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வகையான நத்தம் நிலங்களில் அனுபவ முறையில் அங்கு வசித்து வரும் மக்களுக்கும் மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கும் நிலத்தினை அளவீடு செய்து அரசாங்கத்தால் வழங்கப்படுவதைதான் தோராய பட்டா என்று குறிப்பிடுகிறோம்.   மேலும் மேற்கூறிய வகையில் வகைப்பாடு செய்யப்பட்டிருக்கும் நத்தம் புறம்போக்கு நிலங்களில் ஏரி, குளம், வீடு, தெரு, என வகைப்படுத்தி அதற்கான வரைபடம் மற்றும் புதிய சர்வே எண்களை கொடுத்து நிலவரித் திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும். இதன் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தி அந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்கப்படுவதின் மூலம் அந்த நிலங்கள் நிலவரி விதிப்புக்குள் கொண்டுவரப்படுகிறது. இந்நடைமுறையானது பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொட்டே இருந்து வருகிறது.

Read more

தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையால் அரசுக்கு ஆபத்து

Loading

தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றும் JD மற்றும் PRO, APRO அரசுக்கு நல்லதை செய்வது போல் நடிக்கும் இவர்களால் அரசுக்கு ஆபத்து பத்திரிக்கை துறையில்

Read more

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்கம் N.கவிதா என்ற மாணவிக்கு கல்வி கட்டணஉதவி

Loading

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்கம் N.கவிதா என்ற மாணவிக்கு நான்கு ஆண்டுக்கானமுழு கல்வி கட்டணத்தைசெலுத்தி உதவியது . ஆட்டோ ஓட்டுனர் நாகராஜன் மகள்N. கவிதா

Read more

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்து|FAIRA

Loading

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் மகிழ்வுடன் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களையும் பொங்கல் கொண்டாடப்படுவதின்

Read more

பெயிரா கூட்டமைப்பின் 13- வது தேசிய மாநாடு.

Loading

பெயிரா கூட்டமைப்பின் 13- வது தேசிய மாநாடு. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா (மைய – மாநில அரசுக்கு நன்றி பாராட்டு விழா,

Read more

ஊராட்சிகளில் இனி அனுமதி பெற ஒருங்கிணைந்த கட்டணம்.தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா நன்றி பாராட்டி கடிதம்.

Loading

ஊராட்சிகளில் இனி அனுமதி பெற ஒருங்கிணைந்த கட்டணம்.தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா நன்றி பாராட்டி கடிதம். தமிழக கிராம ஊராட்சிகளில் மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி வழங்குவதற்கு

Read more