மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் அறிவியல் சோதனைகள் செய்து காட்டி விளக்கம்..

Loading

கந்தர்வக்கோட்டையில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் அறிவியல் சோதனைகள் செய்து காட்டி விளக்கம்..மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படி

Read more

ரூ.25 கோடி மதிப்பீட்டில் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் சோதனை ஓட்டம் வெற்றி :

Loading

திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைத்திய வீரராகவர் கோவிலில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் இங்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம்

Read more

யானை தாக்கிஉயிரிழந்த விவசாய குடும்பத்தை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்ச்சியரும் உணவுத்துறை அமைச்சரும்.

Loading

ஒட்டன்சத்திரம் அருகே கோம்பை வனப்பகுதியில் ஒற்றை யானை தாக்கிஉயிரிழந்த விவசாய குடும்பத்தை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்ச்சியரும் உணவுத்துறை அமைச்சரும்.கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம்

Read more

திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கம சார்பில உலக மகளிர் தின விழா

Loading

பண்ருட்டி. மார்ச்,10 – கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில்  உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க ஆட்சி மன்ற குழு

Read more

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் தொப்பூர் கணவாய் திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கும் விழா

Loading

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் தொப்பூர் கணவாய் திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கும் விழா சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் தொப்பூர் கணவாய் திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி

Read more

போதைப்பொருள் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழுவுடன் ஆய்வுக் கூட்டம்

Loading

வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழுவுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்,தலைமையில் நேற்றுநடைபெற்றது.இந்தகூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், உதவி

Read more

பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கும் “வாழ்ந்து காட்டுவோம் 

Loading

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 3,10,909 பெண்களின் வாழ்க்கையில்மாற்றத்தை உருவாக்கும் “வாழ்ந்து காட்டுவோம்  (VKP) நிர்வாகிகள் மகளிர் தினம்  கொண்டாடினர் தமிழ்நாட்டின்கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு திறனதிகாரம் அளித்து அவர்களின் வாழ்க்கையில்மேம்பாட்டை

Read more

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பெண் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

Loading

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதாளத்தில் 08.03.2022 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழா 6-ஆம் நாள் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,  அவர்கள்

Read more

மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

Loading

பெருநகர சென்னை மாநகராட்சி வி.க நகர் மண்டலம், பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் புதிதாக 9 ஆயிரம் சதுர அடியில் ரூபாய் 17 லட்சத்து 50 ஆயிரம்

Read more

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி க் கல்வி மையத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்

Loading

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பல்லவராயன்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தன்னார்வலர் பூமா வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக இல்லம் தேடிக் கல்வி மைய

Read more