49 செம்மறி ஆடுகள் உடல் கருகி பலி..கடலூர் அருகே சோகம்!

Loading

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 49 செம்மறி ஆடுகளும் தீயில் கருகி இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்

Read more

சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 வாலிபர்கள் படுகொலை.. 3 தனிப்படைகள் அமைப்பு!

Loading

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என எஸ்.பி. கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட

Read more

திறந்தவெளி விளையாட்டு திடல் – கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்!

Loading

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடலை கனிமொழி எம்.பி இன்று திறந்து வைத்தார். தூத்துக்குடி, பி அண்ட் டி

Read more

நாயை இரும்பு கம்பியால் தாக்கிய விவகாரம்.. தூய்மை பணியாளர் பணிநீக்கம்!

Loading

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாயை இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்திய தூய்மை பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சியை சேர்ந்த

Read more

நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை..விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்!

Loading

கன்னியாகுமரி வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்”

Read more

2026 தேர்தலில் எங்கள் தலைமையில் வலுவான கூட்டணி..சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி!

Loading

வேலூர்: 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான வெற்றிக்கூட்டணி அமையும் என்றும் 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும் என்று அதிமுக பொதுச்செயலாளர்

Read more

ஆபாச படம் பார்த்து 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..4 சிறுவர்கள் கைது!

Loading

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்து 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி

Read more

மாநகராட்சி பயோ கியாஸ் நிறுவனத்தில் வாயுக்கசிவு..பொது மக்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு!

Loading

சென்னை மணலியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கியாஸ் நிறுவனத்தில் திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.நள்ளிரவில் திடீரென்று வாயுக்கசிவு ஏற்பட்டு, பொது மக்கள்

Read more

செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பணிபுரிந்தால் நடவடிக்கை.. அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை!

Loading

கடலூர்: தமிழகத்தில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் தனியார் கல்லூரிகளில் பணிபுரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார். கடலூருக்கு வருகை தந்த உயர்கல்வித்துறை

Read more

11 ஆண்டுகள் தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது..திருப்பூரில் அதிரடி!

Loading

திருப்பூர்: ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்த கணவன், மனைவி 2 பேரையும் நல்லூர் போலீசார்

Read more