மகா சிவராத்திரி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்…சதுரகிரியில் பக்கதர்களுக்கு கட்டுப்பாடு விதித்த வனத்துறை!

Loading

மதுரை சதுரகிரியில் மகா சிவராத்திரி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மகா சிவராத்திரி

Read more

கடல் அலையில் சிக்கி மாயமான இளைஞர் சடலமாக மீட்பு..செல்பி எடுத்தபோது விபரிதம்!

Loading

குமரி குமரியில் தடை செய்யப்பட்ட இடத்தில் நின்று செல்பி எடுத்த இளைஞர், கால் தவறி கடலில் விழுந்தார். கடல் அலையில் சிக்கி மாயமான சுற்றுலா பயணி விஜயின்

Read more

மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Loading

தென்காசி, அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். சமூகத்தில்

Read more

காதல் கணவர் வெளிநாடு செல்ல பிடிக்காத விரக்தி.. இளம்பெண் தற்கொலை!

Loading

விழுப்புரம் காதல் திருமணம் செய்த இளம்பெண், கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்

Read more

சீமான் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்!

Loading

சேலம் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிஉள்ளனர்.

Read more

பெண்களின் சபரிமலை கோவில் கொடை விழா ..மார்ச் 2-ந் தேதி தொடக்கம்!

Loading

கன்னியாகுமரி: கன்னியாகுமரி, மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மார்ச் 2-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து

Read more

நாயை கவ்விச் சென்ற சிறுத்தை…பொதுமக்கள் அதிர்ச்சி!

Loading

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் வாழைத்தோட்டம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை நாயை கவ்விச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறுத்தையை பொறி வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர்

Read more

யானை தாக்கி முதியவர் பலி.. விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்றபோது சோகம்!

Loading

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம்

Read more

கோலாகலமாக நடந்த வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Loading

திருச்சி: திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.அப்போது திரண்டு இருந்த மக்கள் “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” என கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான

Read more

சாலையோர வியாபாரிகளுக்கு இறுதி வாய்ப்பு.. சென்னை மாநகராட்சி கெடு!

Loading

சென்னை: சென்னையில் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் வரும் 28-ம் தேதி வரை நடைபெறஉள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

Read more