100 ஆண்டுகளுக்கு பிறகு மயான கொள்ளை விழாவில் கலந்து கொண்ட ஆதிதிராவிட மக்கள்!

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை,ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயான கொள்ளை திருவிழா பெற்றது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிதிராவிட மக்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் மயான

Read more

பிரபல ஜிகர்தண்டாகடைக்கு திடீர்ரென வருகைதந்த தொல்.திருமாவளவன்!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பைபாஸ் சாலையில் அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற ஜிகர்தண்டாகடைக்கு திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வருகை தந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு

Read more

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடருமா? ..ஈஸ்வரன் பரபரப்பு பேட்டி!

Loading

கோவை: 2026-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க கூட்டணியில் தான் தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை என

Read more

அய்யா வைகுண்டர் அவதார தின விழா கோலாகலம்..கையில் காவி கொடி ஏந்தி அன்புகொடி மக்கள் ஊர்வலம்!

Loading

சுவாமிதோப்புஅய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி திருவனந்தபுரத்தில் இருந்தும் திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு பதிகளில் உள்ள

Read more

எப்போது பார்த்தாலும் போட்டோஷூட்..முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

Loading

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது என்றும் முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோஷூட் செய்து வருகிறார் என்றும் தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல.. ஸ்டாலின்

Read more

நீட் தேர்வு அச்சம்: மாணவி எடுத்த விபரீத முடிவு.. விழுப்புரம் அருகே சோகம்!

Loading

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2வது ஆண்டாக

Read more

மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்..திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

Loading

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய

Read more

மூளையின் இரத்த ஓட்டத்தை நிறுத்தி இருதய இயக்கத்தை மாற்றி சாதனை புரிந்த வேலூர் மருத்துவமனை!

Loading

வேலூர்: வேலூர் நறுவீ மருத்துவமனை மூளையின் இரத்த ஓட்டத்தை நிறுத்தி இருதயத்தையும் இயக்கத்தை மாற்றி அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.இது நாட்டில் முதல் சாதனையாகும். வேலூர்மாவட்டம்,வேலூரில்

Read more

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கும் மாதம் ரூ.2000..பொள்ளாச்சி ஜெயராமன் சொல்கிறார்!

Loading

திருப்பூர்: இன்னும் 10 அமாவாசையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்றும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ரூ.2000

Read more

பிப்ரவரியில் மட்டும் 86.65 லட்சம் பேர் பயணம்..சென்னை மெட்ரோ புதிய மைல்கல்!

Loading

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்

Read more