தி.மு.க. அரசை அகற்றும் கூட்டணி அமைப்போம்..ஜி.கே.வாசன் மீண்டும் உறுதி!

Loading

கடந்த முறை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைக்க பாடுபட்டோம் என்றும் இந்த முறை தமிழகத்தில் தி.மு.க. அரசை அகற்ற வலிமையான கூட்டணியை அமைப்போம் என ஜி.கே.வாசன் கூறினார். தமிழகத்தில்

Read more

ரமலான் நோன்பு.. ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்!

Loading

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா குறிச்சிகுளம் கிராமத்தில் ரமலானை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் நூறு குடும்பங்களுக்கு பத்து நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மின்னல் அறக்கட்டளை

Read more

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித் திருவிழா கோலாகலம் : 11-ம் தேதி ஒடுக்கு பூஜை!

Loading

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழாவின் முக்கிய நிகழ்வான ‘வலிய படுக்கை’ என்னும் நிகழ்ச்சி 11-ம் தேதி நடைபெறஉள்ளது. பெண்கள் மட்டுமே இருமுடி கட்டி விரதம்

Read more

கொடிக்கம்பம் நடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்..ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

Loading

திருப்பூர் கொடிகாத்த குமரன் சுதந்திர போராட்டத்தை வலியுறுத்தி கையில் தான் கொடிகளை ஏந்தி சென்றார் என்றும் எந்த தெருவிலும் சாலையிலும் நட்டு வைக்கவில்லை.எனவே சாலையோரம் கொடிக்கம்பம் நடுவதை

Read more

வேலை வாங்கி தருவதாக தி.மு.க. பிரமுகர் மோசடி: போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா!

Loading

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வெள்ளப் பொம்மன்பட்டியை சேர்ந்த தம்பதி கருப்புச்சாமி மற்றும் இவரது மனைவி வேலுமணி . இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2

Read more

மீண்டும் தூசி தட்டப்படும் போபர்ஸ் வழக்கு.. முக்கிய தகவல்களை கேட்டு அமெரிக்காவுக்கு சி.பி.ஐ. கடிதம்!

Loading

இந்திய ராணுவத்திற்கு சுவீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன .கடந்த 1986-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்த பீரங்கிகள் வாங்கப்பட்டன. இதற்காக போபர்ஸ் நிறுவனத்துடன்

Read more

சரக்கு லாரி மீது சொகுசு கார் மோதி விபத்து..முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேர் பலி!

Loading

தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஓசூர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேர்

Read more

கந்துவட்டி கேட்டு மிரட்டல்..4 வாலிபர்களை கொத்தாக தூக்கிய காவல்துறை!

Loading

உரிய அனுமதியின்றி நிதி நிறுவனங்களை நடத்தி,கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்

Read more

விழா கோலம் பூண்ட பவானி..செல்லியாண்டி அம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கோலாகலம்!

Loading

ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவல் தெய்வமாக அமைத்துள்ளது செல்லியாண்டி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது

Read more

“கிரைம் கண்ட்ரோல் சமிதி ” மாநில தலைவராக அக்பர் அலி நியமனம்.!

Loading

ஈரோடு , க்ரைம் கண்ட்ரோல் ஸமிதி மாநில தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த அக்பர் அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மனித உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது, வாழ்க்கையை கவனமாக வாழ

Read more