உலக ஆட்டிசம் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் துவக்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக ஆட்டிசம் நாள் முன்னிட்டு ஆட்டிசம் குறைபாடுள்ள நபர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.

Read more

துரை வைகோ பிறந்தநாள்.. சேலம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறந்து கேக் வெட்டி கொண்டாடிய மதிமுக நிர்வாகிகள்!

Loading

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவின் பிறந்த நாளை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு கேக் வெட்டி மதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர். திருச்சி நாடாளுமன்ற

Read more

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி ஆலோசனை!

Loading

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 200 பூங்காக்கள்.. மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் தகவல்!

Loading

பொதுப் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவரும் வகையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது என தூத்துக்குடி,வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன்

Read more

நாட்டாமங்கலம் முனியப்பன் கோவில் திருவிழா..கிடா, கோழி பலியிட்டு வழிபட்ட மக்கள்!

Loading

சேலம் மாவட்டம் எஸ். நாட்டாமங்கலம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ சக்தி காளியம்மன் ஸ்ரீ முனியப்பன் கோவில் திருவிழாவில் பொங்கல் வைத்து கிடா, கோழி பலியிட்டு மக்கள்

Read more

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி முகாம்..சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!

Loading

2025-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு,தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்த வழிகாட்டி ஆலோசனை முகாம்வருகின்ற 06.04.2025 அன்று காலை 09.00 மணியளவில் சிவகங்கை, அரசு

Read more

வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு – நாளை த.வெ.க போராட்டம்!

Loading

மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது. மக்களவையில் வக்பு வாரிய திருத்த

Read more

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது..விண்ணப்பிக்க கடைசி நாள்..திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Loading

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற ஏப்ரல் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Read more

ஓய்வூதியம் பெறும் விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் : தமிழ்நாடு நாடக நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் கோரிக்கை!

Loading

அனைத்து கிராம நாடக தெருக்கூத்து கலைஞர்கள் நலவாரியம் மூலம் பெறும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாத ஓய்வூதியம் பெறும் வகையில் அரசு விதிமுறைகளை எளிதாக்கவும் என தமிழ்நாடு

Read more

MBC சலுகையை மீண்டும் பெற்றிட வேண்டும்..திண்டுக்கல்லில் சமூக தலைவர்களுடன் கலந்துரையாடல்!

Loading

கிருஸ்தவ வன்னியர்களுக்கு MBC சலுகையை மீண்டும் பெற்றிட வலியுறுத்தி சமூக தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் நகர் சாகாய மாதா மக்கள் மன்றத்தில் தமிழக

Read more