டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்: 4 பேர் மீது வழக்குப்பதிவு!

Loading

டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போக்குவரத்து உதவிமேலாளர் மாரிமுத்து உள்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து

Read more

காதலியின் வீடு தேடி வந்த காதலுனுக்கு அடி, உதை!

Loading

காதலியின் வீடு தேடி வந்த காதலனை காதலியின் அண்ணன் சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்,புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணனை

Read more

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

Loading

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு

Read more

போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை..தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Loading

தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி,வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி!

Loading

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி

Read more

தனிநபர், தனியார் அமைப்பு நடத்தும் ஜல்லிக்கட்டை தடை விதிக்க கோரி மனு!

Loading

தனிநபர், தனியார் அமைப்பு நடத்தும் ஜல்லிக்கட்டை தடை விதிக்க கோரி தமிழர் மாணவ இளைஞர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் தனிநபருக்கு அனுமதி அளிக்கக்கூடாது அப்படி ஜல்லிக்கட்டு

Read more

அரசு பள்ளியில் மகளை சேர்த்த சிவகாசி சார்பு நீதிபதி!

Loading

சிவகாசியில் நீதிபதியே தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து உள்ளது மற்ற அரசு அதிகாரிகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என

Read more

இயலாதோரிடம் பகிர்ந்து உண்ணு..ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்!

Loading

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற மக்கள் நற்பணி இயக்கம் சார்பாக காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட 45 அடி சாலையில் சுமார் 600 நபர்களுக்கு அன்னதானம்

Read more

சமூக சேவகர்களுக்கு சுதந்திர தின விருது..விண்ணப்பிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட

Read more

உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு..சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்!

Loading

+2 மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்காக,சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார். +2

Read more