தனி மாநிலத் தகுதி ஏன் தேவை? விளக்கம் அளித்து கையெழுத்து பெற்ற பொதுநல அமைப்பினர்!

Loading

புதுச்சேரி கடற்கரைக்கு வரக்கூடிய புதுச்சேரி வாழ் குடிமக்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் தனி மாநிலத் தகுதி ஏன் தேவை என்பதை விளக்கி அனைவரிடமும் கையெழுத்து பெற்றனர். புதுச்சேரி மாநிலத்துக்கு

Read more

சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேரணி.. விழுப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்!

Loading

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளி சார்பில் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழுப்புணர்வு பேரணியில் மாணவ ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். சர்வதேச குழந்தை

Read more

முதலில் போராட்டம் நடத்த அனுமதி..பின்னர் அனுமதி மறுப்பது ஏன்?..சீமான் கேள்வி!

Loading

முதலில் போராட்டம் நடத்த அனுமதித்த காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட பிறகு, கூட்டம் நடப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயம்? என தமிழக

Read more

வில்லியனூர் தொகுதி மக்களுக்கு இலவச காலணி,போர்வை..MLA சிவா வழங்கினார்!

Loading

வில்லியனூர் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வைகளை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார். புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது!

Loading

திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் ஒருவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே

Read more

பேய்கள் அழைப்பதாக கூறி உயிரை மாய்த்து கொண்ட வாலிபர்!

Loading

பேய்கள் அழைப்பதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு வெல்டிங் தொழிலாளி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் காடேற்றி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது கன்னியாகுமரி மாவட்டம் இரணியல்

Read more

போலீசார் ரோந்தில் சிக்கிய 7 கிலோ புகையிலை பொருட்கள்.. 2 பேர் கைது!

Loading

திருநெல்வேலி மற்றும் , கங்கைகொண்டான் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது.இது தொடர்பாக

Read more

போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்!

Loading

போதை ஊசிகளை மருந்து சீட்டு இல்லாமல் வெளியூரிலிருந்து சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 800 போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

Read more

தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை!

Loading

பச்சிளம் குழந்தையை சாலையோர முட்புதரில் வீசிச்சென்ற தாய் யார்? எதற்காக அவர் குழந்தையை வீசிச்சென்றார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில்

Read more

ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி குழந்தைகள் மையம்..திமுக Ex.MLA திறந்து வைத்தார்!

Loading

திருப்போரூர் ஒன்றியம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி கானத்தூர் பகுதியில் XNORA ROTARY CLUB OF MADRAS இனைந்து ரூபாய்: 21,00,000/ மதிப்பில் புதிய அங்கன்வாடி குழந்தைகள் மையத்தை

Read more