எனது கணவனை விட்டுவிடுங்கள்.. கள்ளக்காதலியிடம் கெஞ்சிய மனைவி!

Loading

கோவையில் தனது கணவனை விட்டுவிடுங்கள் என கள்ளக்காதலியிடம் மனைவி கெஞ்சிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

மது குடிப்பதை தட்டி கேட்ட வாலிபர்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Loading

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை பகுதியில் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை தட்டி கேட்ட இளைஞர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது :

Read more

கோவில்பட்டியில் அரசு பள்ளி புதிய கட்டிடங்களை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர்!

Loading

கோவில்பட்டி அரசு பள்ளியில்புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்துவைத்தனர் . தூத்துக்குடி மாவட்டம்

Read more

உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி

Read more

ஸ்காலர்ஷிப் பெரும் மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடத்திய பள்ளி!

Loading

GIIS இல் முதன்மை உதவித்தொகை திட்டத்தின் மூலம் 10 மாணவர்களுக்கு முழு நிதியுதவியுடன் கூடிய உலகளாவிய கல்வி வழங்கப்பட்டது. திறமை, இலட்சியம் மற்றும் ஆற்றலைக் கொண்டாடும் வகையில்,

Read more

பண்ருட்டி நகராட்சிக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும்.. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை!

Loading

பண்ருட்டி நகராட்சிக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு தனியாக ஆணையரை நியமிக்க

Read more

நாளை குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு..காலை 8.30 மணிக்குள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும்!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 12 ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்

Read more

ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்துவதற்கான பணிகள்..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

Loading

சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்துவதற்கான பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு,சா.மு. நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களால் 2024-2025

Read more

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு !

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார். அதேபோல் திருவள்ளூர் நகராட்சி பகுதியில்

Read more

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டம்!

Loading

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி சாலை முன்பு மத்திய, மாநில அரசின்

Read more