மனஅழுத்தம்,செல்போன் பார்த்ததை தாய் கண்டித்த தாய்.. மாணவி,மாணவன் தற்கொலை!

Loading

செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்,இதேபோல மனஅழுத்ததில் இருந்த மாணவர் ஒருவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Read more

கூலிப்படையை ஏவி மனைவியை கொன்ற கணவன் உள்பட 4 பேர் கைது!

Loading

வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

மாமனார் கொடுத்த தொல்லை… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

Loading

மாமனார் அளித்த பாலியல் தொல்லையால் மனமுடைந்த மருமகள் தீ வைத்துக்கொண்டார்.இதையடுத்து இளம்பெண்ணின் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தை

Read more

தங்கம் கடத்தல் வழக்கு..நடிகை ரன்யா ராவ் தாய் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

Loading

நடிகை ரன்யா ராவ் மீதான காபி போசா சட்டத்தின் கீழ் பதிவான வழக்குக்கு தடை கோரி, அவரது தாய் ரோகிணி தொடர்ந்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்

Read more

8 மாத கர்ப்பிணி காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை!

Loading

முறைதவறிய காதலால் 8 மாத கர்ப்பிணி காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்போரூரை அடுத்த தண்டலம் ஊராட்சியைச் சேர்ந்தவர்

Read more

உல்லாசத்திற்கு இடையூறு…கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி !

Loading

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவிவிட்டு கொலைசெய்த தில்லாலங்கடி மனைவியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தபாரத் கேட்டரிங் படித்து

Read more

நடிகர்கள் போதைப்பொருள் வழக்கு:அதிகாரிகளுக்கு பணம் கைமாறியதாக புகார்!

Loading

தமிகத்தில் நடிகர்கள் கைதான போதைப்பொருள் வழக்கில் தனிப்படையில் இடம் பெற்றிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக புகார் எழுந்துள்ளது. நாட்டில் போதைப் பொருள் மற்றும் தங்கம்

Read more

வெவ்வேறு சமூகம்: காதலுக்கு எதிர்ப்பு…காதலர்கள் எடுத்த விபரீத முடிவு!

Loading

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் மாரிசிவா . 20

Read more

நூதன முறையில் வீடு கட்ட முயற்சி…காவல்நிலையத்துக்கு பறந்த இட உரிமையாளர்..விழுப்புரத்தில் பரபரப்பு!

Loading

நூதன முறையில் வீடு கட்ட முயற்சி செய்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்நிலையத்துக்கு இட உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விழுப்புரம் மாவட்டம்

Read more

நிலத்தை அபகரிக்க முயற்சி..தனி நபர் மீது பெண் பரபரப்பு புகார்!

Loading

தங்களுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க நினைக்கும் சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்ட சில நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க

Read more