வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…!

Loading

சென்னை, சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திஷித் என்ற மாணவர் இரண்டாம் வகுப்பு

Read more

கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நடவடிக்கை 1100 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Loading

கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நடவடிக்கை 1100 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல் உதவி

Read more

தலைமுடியில் வர்ணம் அடித்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு – கல்லூரி மாணவி தற்கொலை

Loading

தாம்பரம், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் உள்ள கடப்பேரி திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவி (வயது 19). இவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம்

Read more

குடும்ப பிரச்சனை காரணமாக இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Loading

பாலக்கோடு, மார்ச்.24- தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள மந்திரி கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் முரளி இவர் கொலசனஅள்ளி தனியார் பால் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

Read more

சென்னை: கள்ளத் தொடர்பை விட மறுத்த வாலிபர் கொடூர கொலை..!

Loading

சென்னை, சென்னையை அடுத்த ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரையில் கழுத்து மற்றும் மர்ம உறுப்பு அறுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் பிணமாக கிடப்பதாக பள்ளிகரனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Read more

குடியாத்தம் அருகே 4 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை – குழந்தைகள் கதறல்

Loading

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன், பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அணைக்கட்டு தாலுக்கா மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்

Read more

தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை; டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

Loading

ராமநாதபுரம், மார்ச் 21- தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க சரக வாரியாக காவல்துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு

Read more

ஆபத்தை உண்டாக்க காத்திருக்கும் மரம்

Loading

சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள 111வது வட்டம், 9வது மண்டலத்தில் அமைந்துள்ள ஹாடோஸ் சாலை, 2வது தெருவில் ஒரு சில ஆண்டுகளாக ஒரு மரம் சாய்ந்து கிடைக்கிறது. இந்த

Read more

சென்னை அண்ணா நகரில் பயங்கர தீ விபத்து.! ஆபத்தில் இருந்த 6 பேரின் நிலை.!

Loading

சென்னை அண்ணா நகரில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க

Read more

வாழைப்பழத்தில் விஷம் வச்சு கொன்னுட்டாங்க..!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்.. போலீஸின் தீவிர விசாரணை

Loading

மருமகளுக்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோபிநாதம்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய

Read more