சேலம் வந்த சென்னை ரயிலில் ரூ.11.61 லட்சம், 8.80 கிலோ தங்க நகைகளுடன் பிடிபட்ட கோவை வாலிபர்

Loading

சேலம், மார்ச் 13- சேலம் வந்த சென்னை ரயிலில் ரூ.11.61 லட்சம், 8.80 கிலோ தங்க நகைகளுடன் பிடிபட்ட கோவை வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம்

Read more

2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் மளிகைப் பொருட்கள் கொள்ளை

Loading

போலீசார் மர்ம கும்பலுக்கு வலைவீச்சு திருவள்ளூர் மார்ச் 12 – திருவள்ளூர் மசூதி தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி.பாஜக செயற்குழு உறுப்பினரான இவர் திருவள்ளூர் வடக்கு ராஜ வீதி

Read more

கணவரை கடத்தி வைத்துக்கொண்டு மனைவிக்கு போலி விவாகரத்து ஆர்டர் பெற்றுக்கொடுத்த கும்பல்

Loading

நடவடிக்கை எடுக்கக்கோரி ஐஜியிடம் பெண் புகார் மதுரை, மார்ச் 12- கணவரை கடத்தி வைத்துக்கொண்டு மனைவிக்கு போலி விவாகரத்து ஆர்டர் பெற்றுக்கொடுத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி

Read more

திருவள்ளூர் அருகே 117 சவரன் நகைகள் சினிமா பாணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நூதன கொள்ளை சம்பவத்தில் 12 பேர் கைது

Loading

திருவள்ளூர் மார்ச் 11- திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.பாலமுருகன் அரசு ஒப்பந்ததாரராகவும் பணிகளை எடுத்து செய்து வருகிறார். இந்நிலையில்

Read more

கணவன் மண்டையை உடைத்த கள்ளக்காதலன்

Loading

கணவனின் சித்தி மகனுடன் மனைவி உல்லாசம் தட்டிக்கேட்ட கணவன் மண்டையை உடைத்த கள்ளக்காதலன் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் கணவரின் சித்தி மகனுடன் கள்ள தொடர்பில் இருந்த

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கி யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு

Loading

சிறப்பு நீதிமன்றம் உத்தரவு மதுரை, மார்ச் 9- கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்களை மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார். சேலம் மாவட்டம்

Read more

கள்ளக்குறிச்சி அருகே தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது..!

Loading

கள்ளக்குறிச்சி , கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டையில் அமைந்துள்ள அங்காள அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மயான கொள்ளை திருவிழா

Read more

டீச்சர் தன்னை அடிப்பதாக காவல் நிலையத்திற்கு தனியே சென்று 3-ம் வகுப்பு சிறுவன் புகார்

Loading

டீச்சர் தன்னை அடிப்பதாக காவல் நிலையத்திற்கு தனியே சென்று 3-ம் வகுப்பு சிறுவன் புகார் அளித்து பள்ளிக்கூடத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார் தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் தொடக்கப்பள்ளி

Read more

தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ரமேஷ் மற்றும் பாஸ்கர் உலோகத்தினால் ஆன பூஜை பொருட்கள் இருந்ததைக் கண்டு J4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

Loading

சென்னை: 13வது மண்டலத்துக்கு உட்பட்ட 169 வது வார்டில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ரமேஷ் மற்றும் பாஸ்கர் அவர்கள் காந்திமண்டபம் பேருந்து நிறுத்தும் அருகாமையில் கேட்பாரற்று கிடந்த

Read more

பஞ்சாப் : ராணுவ முகாமில் சக ஊழியர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 வீரர்கள் உயிரிழப்பு

Loading

அமிர்தசரஸ், மார்ச் 7- எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 எல்லை பாதுகாப்பு படை ஜவான்கள் பலியாகினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை

Read more