அரியலூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது…!

Loading

ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருமானூரை சேர்ந்த முருகேசன் மகன் மோகன்ராஜ் (வயது 20).  இவர் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் ஹோம் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

Read more

காணாமல் போன செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Read more

ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவி ஆட்டோவில் கடத்தல்: பட்டதாரி பெண் கைது

Loading

சென்னை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் வடபழனியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பகல்

Read more

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கை

Loading

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள்

Read more

விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சிபிசிஐடி விசாரணை நிறைவு

Loading

விருதுநகர், விருதுநகர் மேல தெருவை சேர்ந்தவர் பால் வியாபாரி ஹரிஹரன் (வயது 27). இவர் 22 வயதான இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி நாடகமாடி உள்ளார். ஹரிஹரன்

Read more

பலக்கனூத்து – இரட்தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு –  கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணைடை வேப்பமரம் அருகே உயர் மின் அழுத்தகோபுரத்தில் – தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு –  கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணை

Loading

பலக்கனூத்து – இரட்டை வேப்பமரம் அருகே உயர் மின் அழுத்தகோபுரத்தில் – தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு – கொலையா? தற்கொலையா? தீவிர

Read more

ரூ.400 கடனை திருப்பி கேட்ட வாலிபர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Loading

திருப்பூர், திருப்பூரை அடுத்த பல்லடம் வி.வடமலைபாளையம் கருடமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சுதாகரன் (22), விஜய் (24). இவர்கள் இருவரும்

Read more

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கை தடுப்பு நடாமாடும் விழிப்புணர்வு

Loading

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கை தடுப்பு நடாமாடும் விழிப்புணர்வு வாகனம் முகாம் சென்னை முழுவதும் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.அதில் ஒருபகுதியாக சென்னை தண்டையார்பேட்டை

Read more

விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 137 வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மண்டல அலுவலகம் முன்பு அதிமுக வினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Loading

விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 137 வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மண்டல அலுவலகம் முன்பு அதிமுக வினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more

சென்னை ஐஐடியில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் தொடர்பாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அகில இந்திய தலித் நடவடிக்கைகள் குழு கோரிக்கை

Loading

சென்னை ஐஐடியில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் தொடர்பாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அகில இந்திய தலித் நடவடிக்கைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது அதன்

Read more