நெல்லை: கோயில் விழாவில் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

Loading

நெல்லை, நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட்

Read more

மதுரையில் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் மூன்று பேர் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய்  வழங்கப்பட்டுள்ளதாகநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு சட்டபேரவையில் தெரிவித்தார்

Loading

சட்டப்பேரவையில் நேற்று  கேள்வி நேரம் பிறகு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ மதுரையில்  விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த

Read more

கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் புகுந்த வாலிபர் கைது

Loading

கோவை: கோவை மருதமலை மெயின் ரோட்டில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெண்கள் தங்கும் விடுதி பகுதியில் சந்தேக நபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் அந்த விடுதியில்

Read more

சென்னை ராயபுரம் வார்டு49 தாண்டவராயன் தெருவில் சாலையோர மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Loading

சாலையில் முறிந்து விழுந்த மரத்தினால்  அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.தகவல் அறிந்து சென்னை மாநகராட்சி துரித நடவடிக்கை எடுத்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டும்

Read more

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

Loading

ஈரோடு ஏப்ரல் 22 ஈரோடு மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நேற்றைய முன்தினம் நடந்த  ஆர்ப்பாட்டம் ஆனது

Read more

திருச்சியில் பரபரப்பு: மகனை வெட்டி கொலை செய்த தாய்…!

Loading

திருச்சி, திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா (வயது 58). இவரது மகன் விஜயராகவன் (27). இவர் கடந்த 7 ஆண்டுகளாக மன நலம்

Read more

ரூ.21.60000/- மதிப்புள்ள 72 பவுன் தங்கநகைகள் திருட்டு… குற்றவாளிகளை கைது செய்து திருட்டு பொருட்களை அதிரடியாக மீட்ட குமரி போலீசார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு சார்ந்த பாலையா நாடார் மகன் ஆனந்தன் என்பவர் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில்

Read more

கார் விபத்தில் தமிழக வீர‌ர் உயிரிழப்பு – தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற போது நேர்ந்த சோகம்

Loading

ஷிலாங்க், 83-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள்

Read more

நெல்லை நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 4 பேர் கைது

Loading

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகேஉள்ள நாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜேசுராஜ்(வயது73). கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இவருடைய தம்பி மரியராஜ்(56). கிறிஸ்தவ பாஸ்டராக

Read more

மணல் கடத்திய லாரி பறிமுதல்; 2 பேர் கைது

Loading

வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற மணல் கடத்திய லாரியை போலீசார் துரத்திப் பிடித்து 2 பேரை கைது செய்தனர். வாகன சோதனை புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீஸ்

Read more