ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

Loading

சென்னை, சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை கஞ்சா பொட்டலங்களுடன் போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களது பெயர் முகமது

Read more

பிரசவித்த மனைவியை சொந்த காரில் அழைத்துச் செல்ல முயன்ற கணவர் மீது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தாக்குதல்..!

Loading

ஆந்திரா: ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், எஸ். ராயவரம் மண்டலம் தர்மபவரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி ஜான்சி. நிறைமாத கர்ப்பிணியான ஜான்சிக்கு கடந்த 19-ந்தேதி

Read more

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து…!

Loading

சென்னை, சென்னை சென்ட்ரல் பகுதியில் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நோய், விபத்து என உடல்நலக்குறைக்கு உள்ளான நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கான வருகின்றனர்.

Read more

தஞ்சை தேர் விபத்து: துயரத்தை சிலர் அரசியலாக்க நினைக்கிறார்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Loading

தஞ்சை, தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில்

Read more

தஞ்சை: தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்தது எப்படி? – பகீர் தகவல்

Loading

தஞ்சை, தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த சூழலில்

Read more

சென்னை திரும்பிய தமிழக காவல்துறை பெண் அதிகாரிக்கு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு.

Loading

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை அதிகாரிகளின் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு, அதில் விழித்திரை புலன் விசாரணை தொழில்நுட்பம் குறித்த கட்டுரையை

Read more

தனியார் மருத்துவமனை அலட்சிய சிகிச்சையால் இறந்தவரின் சமூகத்தினர் மருத்துவமனை முற்றுகை !

Loading

ஈரோடு ஏப்  26 தனியார் மருத்துவமனையின் அலட்சியப்போக்கு காரணமாக தனது மனைவி இறந்ததால் பாதிக்கப்பட்டவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை

Read more

அறந்தாங்கி: தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை – 100 சவரன் நகை, பணம் கொள்ளை

Loading

அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினம் அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை

Read more

“எதையும் துணிச்சலாக எதிர்கொள்வார்”- எஸ்.பி. சரவணன் பேட்டி!

Loading

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி நகர காவல் நிலைய பெண் எஸ்.ஐ.மார்க்கரெட் தெரசா ஆலய பாதுகாப்பிற்குச் சென்ற போது வன்மம் காரணமாக ஆறுமுகம் என்பவரால் கத்தியால் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த

Read more

தஞ்சை அருகே மாணவியை காதலித்த வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் கைது

Loading

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த வாளமர்கோட்டை வாண்டையார் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மகன் ஆனந்த் (வயது 21).  ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ள இவர் அதே பகுதியை சேர்ந்த

Read more