தருமபுரி பகுதிகளிலும் நகை பணம் கொள்ளை

Loading

தருமபுரி பகுதிகளிலும் அதனை  சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர் வழிப்பறியும் மற்றும் பூட்டி இருக்கும் கடைகளில் ஆகியவற்றை நோட்டமிட்டு பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை உள்ளிட்ட திருட்டு

Read more

சென்னையில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் வேளச்சேரியில் வாலிபர் சிக்கினார்

Loading

செப் 16 சென்னையில் கட்டுக்கட்டாக 100 ரூபாய் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல் துறையினர் கைப்பற்றினர்டீக்கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற வந்த சதீஷ் என்ற வாலிபரை

Read more

ஆபாச வார்த்தைகளை மாணவ மாணவிகளிடம் பேசி வருவதாகவும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு உயர்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் அக்கவுண்டன்சி பாடப்பிரிவில் கிறிஸ்துதாஸ் எனும் ஆசிரியர் வேலை பார்த்து வருகிறார். இவர் பாடத்திற்கு சம்பந்தமில்லாத  மிகவும் கொச்சயான

Read more

விஷம் அருந்திய விட்டு   தூங்கியிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- அருமனையை அடுத்துள்ள வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணங்குட்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அவரது மகள்

Read more

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில், ஓணம் பண்டிகை கொண்டாடி விட்டு வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில், 3 பேர் உயிரிழப்பு

Loading

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த 18 வயதான, ரோஷன், தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை

Read more

வாடகை பிரச்சினையில் வீட்டு உரிமையாளரின் கையை கடித்தவர் கைது

Loading

சென்னை சென்னை திருவான்மியூர் மங்களேரி பகுதியை சேர்ந்தவர் கமலாபாய் (வயது 68). இவருடைய வீட்டில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த திலகராஜ் (37) என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து

Read more

அனைத்து எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Loading

தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை என்றால்  தமிழகம் முழுவதும் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  மணல் லாரி உரிமையாளர்கள் சங்க

Read more

பென்னாகரம் 30,கிலோ குட்கா கடத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல்

Loading

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் மதுப்பாட்டில்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக பென்னாகரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின்

Read more

சென்னை வங்கி கொள்ளை நடந்தது எப்படி…? பரபரப்பு தகவல்கள் ; 7 பேருக்கு தொடர்பு ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் …!

Loading

சென்னை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்

Read more

குற்றாலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Loading

தென்காசி, சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன் (வயது 54). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் பாதுகாப்பு பிரிவில் இருந்தார்.

Read more