பெண்ணின் புகைப்படத்தை வைத்து இணையத்தில் பதிவிடுவேன்  என  மிரட்டிய ஆல்பின் என்பவர் கைது

Loading

கன்னியாகுமரி மாவட்டம்:- புதுக்கடை பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியிடம் மொபைலில் வந்த தவறான அழைப்பின் மூலமாக  முள்ளுவிளை பகுதியை சேர்ந்த ஆல்பின் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.பின்னர்

Read more

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்த திருட்டு வழக்கில் 2 பேர் கைது 27 சவரண் நகைகள் மீட்பு:

Loading

நீலகிரி மாவட்டம் கூடலூர் மங்குழி என்ற இடத்தில் கடந்த 6.10.2022 ம் தேதி இரவு கிருஷ்ணன் குட்டி என்பவர் தனது வீட்டை இரவில் பூட்டிவிட்டு வெளியே சென்று

Read more

திருத்தணி அருகே வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 55 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் : 58 வயது பெண் கைது

Loading

திருவள்ளூர் அக் : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி இருளர் காலனியில்  உள்ள வீட்டில் எரிசாராயத்தை பதுக்கி வைத்து  அந்த  எரி சாராயத்தில் தண்ணீர் கலந்து கள்ளச்சாராயமாக விற்பனை

Read more

திருத்தணி ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் -2 பேரை கைது செய்து விசாரணை

Loading

திருவள்ளூர் அக் : ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாக இருக்கிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதியான

Read more

டாஸ்மாக் மேலாளர் தங்கி இருந்த அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….ரூபாய் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

Loading

 கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக விஜய சண்முகம் பணிபுரிந்து வருகிறார். இவரது அறையின் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ளது. ஏற்கனவே மாவட்ட முழுவதும் உள்ள 113 மதுபான

Read more

சொந்த மனையில் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பெண்… மாவட்ட ஆட்சியரிடம் மனு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் காட்டு விளையைச் சார்ந்தவர் ஹேமலதா இவருடைய கணவர் சகாய தாஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு  கணவருடைய குடும்பச் சொத்து 10 சென்ட் இடம்

Read more

ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக இருசக்கர வாகன திருட்டு

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக இருசக்கர வாகன திருட்டு சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வந்தது. அதனை

Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு தாசில்தார் தலைமையில் சீல் வைப்பு…. போலீசார் குவிப்பால் பரபரப்பு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை,

Read more

ரயிலில் தள்ளி விடப்பட்டு மாணவி கொலையான விவகாரம் : பஞ்சாயத்து செய்த காவல்துறைக்கு  ராமதாஸ் கண்டனம்

Loading

சென்னை, அக்- 15 ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு கல்லூரி மாணவி சத்யா கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் செயலுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது

Read more

துண்டான கல்லூரி மாணவி தலை.. சென்னை ரயிலில் தள்ளிவிட்டு காதலன் வெறிச்செயல்! சதீஷை பிடிக்க 2 தனிப்படை

Loading

சென்னை, சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து

Read more