விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் விபரீத முடிவு!

Loading

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் செந்தில் தரமனி ரெயில் நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தரமணி காவல் நிலைய தலைமை காவலராக

Read more

கொள்ளையடித்த பணத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு வாரி வழங்கிய கொள்ளையன்!

Loading

கொள்ளையடித்த பணத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு வாரி வழங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள பேகூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல கொள்ளையன் ஷிவு என்கிற

Read more

செல்போனை தாயார் பறித்ததால் மகள் தற்கொலை!

Loading

செல்போனை தாயார் பறித்ததால் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தம்பதி  தேவச்சந்துரு வேணி அனிஷ்

Read more

மாணவருடன் ஆசிரியை உல்லாசம்: ஜன்னல் வழியாக பார்த்த கணவன்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Loading

கல்லூரி மாணவருடன் ஆசிரியை உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் தாலி கட்டிய மனைவியே இப்படி துரோகம் செய்யலாம என கண்ணீர் விட்டு அழுதார்.இந்த சம்பவம் அந்த பகுதியில்

Read more

ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்.. 225 கிலோ குட்காயுடன் வாலிபர் கைது!

Loading

தோஸ்த் வாகனத்தில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்திய ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவனிடமிருந்த 225 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்

Read more

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது!

Loading

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் மெடிக்கல் காலேஜ் ரோடு, ராஜப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய

Read more

பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை!

Loading

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகர பாஜக மகளிர் அணி நிர்வாகியாக இருக்கும் சரண்யா

Read more

போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது!

Loading

திருவள்ளூர் அருகே போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆந்திர மாநிலம் கேவிஆர் புரம் பகுதியைச் சேர்ந்தவர்

Read more

திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன் – அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

Loading

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வருவதற்காக நண்பர்களான சாஜிநாத், சாபு, சுஜித், ராஜேஷ், ராகுல், ரெஜினேஷ் மற்றும் ஒருவர் முடிவு செய்தனர்.

Read more

நடுரோட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்!

Loading

பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து ஒரு தனியார் டி.வி.யில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 30-ந் தேதி

Read more