ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்.. 225 கிலோ குட்காயுடன் வாலிபர் கைது!

Loading

தோஸ்த் வாகனத்தில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்திய ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவனிடமிருந்த 225 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்

Read more

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது!

Loading

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் மெடிக்கல் காலேஜ் ரோடு, ராஜப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய

Read more

பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை!

Loading

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகர பாஜக மகளிர் அணி நிர்வாகியாக இருக்கும் சரண்யா

Read more

போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது!

Loading

திருவள்ளூர் அருகே போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆந்திர மாநிலம் கேவிஆர் புரம் பகுதியைச் சேர்ந்தவர்

Read more

திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன் – அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

Loading

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வருவதற்காக நண்பர்களான சாஜிநாத், சாபு, சுஜித், ராஜேஷ், ராகுல், ரெஜினேஷ் மற்றும் ஒருவர் முடிவு செய்தனர்.

Read more

நடுரோட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்!

Loading

பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து ஒரு தனியார் டி.வி.யில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 30-ந் தேதி

Read more

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள்!

Loading

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஈரோடு காங்கிரஸார் மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.! ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுகொள்ளப்பட்டவர்களுக்கு மெழுகுவர்திகள் ஏற்றிய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ்

Read more

16 வயது குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய நிமிர் குழு ..மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.!

Loading

மார்த்தாண்டம் பகுதியில் விழிப்புணர்வு செய்யும்பொழுது ஒரு தம்பதியினர் தங்களது 16 வயது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்ததை கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்திய நிமிர் குழுவினரை மாவட்ட

Read more

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய மந்திரி எல்.முருகன்

Loading

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்

Read more

4 கிலோ கஞ்சா பறிமுதல்..5 பேர் கைது!

Loading

திருவள்ளூரில் அரசால் தடை செய்யப்பட்ட 4. 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர் . திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே

Read more