6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Loading

திருவள்ளூர் அடுத்த பட்டாபிராமில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி

Read more

கஞ்சா விற்பனை..இளைஞர் கைது..3 கிலோ கஞ்சா பறிமுதல்!

Loading

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கர்நாடக இளைஞர் கைது செய்யப்பட்டார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்தனர்

Read more

உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை.. கடைசியில் வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி!

Loading

செல்போன் செயலியில் அழகான பெண்களின் புகைப்படத்தை அனுப்பி வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை அவரை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் சென்னை

Read more

கல்யாணம் முடிந்தும் அடங்காத ஆசை.. வாலிபரின் உயிரை பறித்த கொடூரம்!

Loading

கோவை அருகே கல்யாணம் முடிந்தும் அடங்காமல் பெண்மீது கொண்ட கள்ளக்காதல் மோகத்தால் வாலிபரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள

Read more

அடுத்த அதிர்ச்சி..வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

Loading

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூரு அருகே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தலகட்டாபுராவில் உள்ள அவலஹள்ளியைச்

Read more

குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற இரக்கமற்ற தந்தை..திருச்சியில் நடந்த அதிர்ச்சி!

Loading

திருச்சியில் பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரியமங்கலம் பகுதியை

Read more

அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. அமெரிக்காவுக்கு அடிபணிந்தது ஹமாஸ்!

Loading

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வந்தது முடிவுக்கு வந்தது.இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தை ஏற்று பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்..நேரில் பார்த்த கணவர்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!

Loading

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா மூக்கனஹள்ளியை சேர்ந்தவர் விஜய். இவரது

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..முதல் குற்றவாளிக்கு தீவிர சிகிச்சை!

Loading

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளி நாகேந்திரனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக

Read more

வேலைக்கு சென்றது குற்றமா?மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்!

Loading

வேலைக்கு சென்றது பிடிக்காததால் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி உல்லால்

Read more